தமிழகத்தில் கொரோனா பரவலின் 2-வது அலை உருவாகியுள்ளது – தமிழக சுகாதாரத் துறை #hospitalitycarrentalchennai #carrentalinchennai #chennaicarrental #chennaicarrentals #chennaicarrentalservice
தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்றுக்கு ஆளாபவர்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருகிறது. மீண்டும் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுவிடுமோ என்று அஞ்சும் அளவுக்கு சூழ்நிலைகளில் மாற்றம் ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கை தொடர்பாக மாவட்ட கலெக்டர்கள் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் சமீபத்தில் தலைமைச்செயலாளர் ராஜீவ் ரஞ்சன் ஆலோசனை மேற்கொண்டார். அப்போது, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கண்டிப்புடன் அமல்படுத்த வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.#carrentalschennai […]
#இந்தியாவில் கொரோனா #covid பாதிப்பு உயரக்காரணம் என்ன? எய்ம்ஸ் தலைவர் விளக்கம் #carrentalinchennai #carrentalinchennais #carrentalserviceinchennai
நாட்டில் கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பூசி திட்டம் தீவிரமாக நடைபெற்று வந்தாலும்கூட, ஒவ்வொரு நாளும் நோய்த்தொற்றுக்கு ஆளாவோர் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது என்பது கவலை அளிக்கும் அம்சமாக அமைந்துள்ளது. அந்த வகையில், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 43 ஆயிரம் பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. touristcarrental #touristcarrentalchennai #withdrirvercarrentalschennai chennairentalcab #egmorechennaicarrentals #adayarcarrentalschennai கடந்த 112 நாட்களில் இதுவே அதிகபட்ச ஒரு நாள் கொரோனா பாதிப்பு என்று மத்திய […]
அதிகாரம் மிக வலிமையானது #அண்ணல் #அம்பேத்கர் #TN_Election_2021 #CHENNAICARRENTAL #chennaicarrentals #chennaitouristcarrentals #chennaitouristcarrental
ஒற்றை விரல் நீல மையால்உன் உரிமையே மீட்டெடு #touristcarrental #touristcarrentalchennai #withdrirvercarrentalschennai #carinchennai #cabrentalinchennai #cabserviceinchennai #chennaicabservice #chennairentalcab #egmorechennaicarrentals #adayarcarrentalschennai #chennaitaxiservice #thirupathicarrentalchennai பகைமைவன்மைகொடுமைஇல்லாமைஇவை அனைத்தும் மாற்றசீர் கொண்ட ஒரு தலைமைஅதை அமைக்க முக்கியம் உங்கள்வாக்குரிமை சிந்தித்து சிரமம் பார்க்காமல்நிச்சயம் வாக்களிப்பீர் #chennairentalcab #egmorechennaicarrentals #adayarcarrentalschennai #chennaitaxiservice #thirupathicarrentalchennai #hospitalitycarrentalchennai #carrentalinchennai #chennaicarrental #chennaicarrentals #chennaicarrentalservice #carrentalschennai #carrentalsinchennai #chennaitravels #travelsinchennai #cabinchennai #cabrentalinchennai #panindiacarrentals […]
வேகம் எடுத்து வரும் கொரோனா: இந்தியாவில் மேலும் 35,871 பேருக்கு கொரோனா தொற்று உறுதி #covid19 #chennaicarrentals #carrentalinchennai #cabserviceinchennai #carrentalserviceinchennai #கொரோனா வைரஸ் தொற்று பரவலை #மறுபடியும் கட்டுக்குள் கொண்டு வர #மத்தியஅரசு தீவிரம் காட்டி வருகிறது.
இந்தியாவிலும் கொரோனா ஆதிக்கம் செலுத்தி வந்த நிலை மாறி, கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.ஆனால் இப்போது மீண்டும் தொற்று பரவல் வேகம் எடுத்து வருவது அதிர்வுகளை ஏற்படுத்தி வருகிறது. தொடர்ந்து எட்டாவது நாளாக இன்றும் கூட புதிதாக 35 ஆயிரத்து 871 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.தினந்தோறும் கொரோனா பாதிப்பால் உயிரிழப்போர் எண்ணிக்கை 100-க்குள் இருந்து வந்த நிலை மாறி உள்ளது. கடந்த சில நாட்களாக 100-க்கும் மேற்பட்டோர் ஒவ்வொரு நாளும் இறந்து […]
தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கா…? தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் அவசர ஆலோசனை #chennaicabrentals #carinchennai #chennaicarrentals #cabserviceinchennai #சென்னைகார்ரெண்டல்ஸ்
இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. ஒருநாள் பாதிப்பு எண்ணிக்கை 10 ஆயிரத்துக்கு கீழே இருந்தநிலையில், தற்போது 25 ஆயிரத்துக்கு மேல் தாண்டி விட்டது.அதிலும், நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 26 ஆயிரத்து 624 ஆக உயர்ந்து விட்டது. கடந்த 85 நாட்களில் இதுதான் அதிக அளவாகும்.இதன்மூலம் மொத்த பாதிப்பு 1 கோடியே 13 […]
#Nungambakkam #chennaicarrentalsnungambakkam #carrentalinchennainungambakkam #நுங்கம்பாக்கம்
சென்னை மாநகராட்சியின் பழமையான மற்றும் வளர்ச்சியடைந்த பகுதிகளில் ஒன்று நுங்கம்பாக்கம், #chennaicarrentalservice #chennaitravelservice #chennaitravels #சென்னையின் முக்கியமான வணிக/வர்த்தக மையமாகும். #நுங்கம்பாக்கத்தில் குடியிருப்புப் பகுதிகளும் உள்ளன. நுங்கம்பாக்கம், மத்தியச் சென்னையில் அமைந்துள்ளது.#எழும்பூர், #சேத்துப்பட்டு, #தியாகராய #westmambalamcarrentalschennai நகர், #chennaicarrentalt.nagar கோடம்பாக்கம்#t.nagarchennaicarrentals #t.nagarcarrentalserviceinchennai ஆயிரம் விளக்கு மற்றும் கீழ்ப்பாக்கம் என்று சென்னையின் பிற பகுதிகளுடன் தன் எல்லைகளைக் கொண்டது நுங்கம்பாக்கம். நுங்கம்பாக்கம், பல்வேறு வணிக நிறுவனங்கள், வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள், பொழுதுபோக்கு இடங்கள், மருத்துவமனைகள், சுகாதார மையங்களைக் கொண்டுள்ளது. […]
#COVID-19 #chennai #mumbai #tamilnadu #chennaicarrental #chennaicarrentals #chennaicarrentalscabservice #carrentalinchennai #chennaitravelscarrental
The number of new COVID-19 cases in Mumbai city and adjoining Thane continue to rise on a daily basis. In fact, with the addition of 1000 plus cases on Tuesday, the city has seen a spike of 7,000 cases in a week. On Tuesday, 1012 people tested positive while two […]
women’s Day #march8 #hospitalitycarrentalchennai
கிட்டத்தட்ட இருநூறு ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்ற போராட்டங்களுக்கு முற்றுப்புள்ளியாக 1975-1977 களில் சர்வதேச மகளிர் தினம் அறிவிக்கப்பட்டது. 2014-ல் 100-க்கு மேற்பட்ட நாடுகளில் தேசிய மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. இன்றளவில் பல வளர்ந்த மற்றும் வளரும் நாடுகளில் மகளிர் தினம் சிறப்பாக கொண்டாடப்படுகிறது உன் வழியில் நடந்துஉனக்கான வரலாறைநீ எழுது…#chennaicarrentals #carrentalinchennai #carrentalservicechennai #chennaicarrentals #women’sday #march8#chennaitravelscarrentalschennai #chennaicarrentaltouristcab #weddingcarrentalinchennai #tnagarcarrentalschennai “மங்கையராய் பிறப்பதற்கே மாதவம் செய்திட வேண்டும்” என்றார் […]
#carrentalchennai #carrentalsinchennai #chennaicarrentalschennai #travelsinchennai கொரோனா தடுப்பூசிக்கு 50 லட்சம் பேர் பதிவு இதுவரை 2 லட்சம் பேருக்கு போடப்பட்டது
60 வயதை கடந்தவர்கள் மற்றும் இணை நோய்களை கொண்ட 45 வயதை கடந்தவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி நேற்று முன்தினம் தொடங்கியது. இதற்காக கோ-வின் இணையதளத்தில் பெயர்களை பதிவு செய்யும் வசதி, நேற்று முன்தினம் காலை 9 மணிக்கு தொடங்கியது.இதுவரை சுமார் 50 லட்சம்பேர் தங்கள் பெயர்களை பதிவு செய்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று தெரிவித்தது.
#carrentalinchennai #chennaicarrentals #chennaitravelsஇந்தியாவில் 2-வது நாளாக 16 ஆயிரத்தை தாண்டிய ஒரு நாள் கொரோனா பாதிப்பு
இந்தியாவில் கொரோனாவின் கொடூரம் சமீப காலமாக குறைந்து வந்தது ஆனால் தற்போது கடந்த சில தினங்களாக புதிதாக தொற்றுக்கு ஆளாவோரின் எண்ணிக்கை சற்று அதிகரித்து வருகிறது.இந்த நிலையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 16,577 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,10,63,491ஆக அதிகரித்துள்ளது. அதேபோல், தொற்று பாதிப்பால் இன்று ஒரே நாளில் 120 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் […]