ஏசி காரில் செல்பவர்கள் கவனத்திற்கு…
வாகன குளிரூட்டி AC யுடன் தொடர்புடைய கீழ்க்காட்டப்பட்ட ஒரு பட்டன் காணப்படும். இது ஆன் செய்துள்ள போது வாகனத்தின் உள்ளே உள்ள காற்றை எடுத்து குளிரூட்டும். இதை ஆஃப் செய்துள்ள போது வெளியில் இருந்து காற்றை எடுத்து குளிரூட்டும்.#chennaicarrentals #carrentalinchennai #rentalcarinchennai #carrentalserviceinchennai #carrentalsinchennai #chennaicarrental #chennaicarrentalservice நாம் வாகனம் செலுத்தும் போது வெளியில் இருந்து காற்றை எடுப்பதால் குளிரூட்டுவது சற்று குறைவாக இருப்பதாலும் வெளியில் இருந்து வேறுவித வாசனைகள் […]
#சிந்தனைக்_களம் #monthlycarrentalinchennai #monthlycarentalchennai #monthlycarrentalsinchennai #monthlycarhire #withderivercarrentalinchennai #sanitizedcarrentalchennai #hospitalitycarrentalchennai #eventcarrentalinchennai
செலவைக் குறைக்க மற்றுமொரு ஒரு ஈசியான வழி.சில தேவையில்லாத செலவுகளை நமது மனம் ஆசைப்பட்டது என்பதற்காக நாம் செலவு செய்து விடுவோம். பிறகு வருத்தப்படுவோம். இப்படிப்பட்ட செலவுகள் வரும் போது பின்வரும் முயற்சியை செய்து பாருங்கள். #chennaicarrentals #carrentalinchennai #rentalcarinchennai #carrentalserviceinchennai #carrentalsinchennai #chennaicarrental #chennaicarrentalservice உதாரணத்திற்கு, ஒரு காஸ்ட்லியான பொருளை வாங்க வேண்டும் என்று ஆசை. பணமும் கையில் இருக்கிறது. அவ்வாறு ஆசை எழுந்தவுடன், அந்த பொருளை வாங்கியது […]
#இன்றைய_நாள் இனிதாக அமைய வாழ்த்துக்கள் #carrentalsinchennai #chennaicarrental #chennaicarrentalservice #chennaitravels #travelsinchennai #cabinchennai #cabrentalinchennai #panindiacarrentals #calltaxiinchennai #chennaicalltaxi #weddingcarrentalchennai #carforhireinchennai
கடவுள் ஒவ்வொரு பறவைக்கும் அதன் உணவைக் கொடுக்கிறார், ஆனால் அவர் அதை அதன் கூடுக்குள் வீசுவதில்லை. யானைகள் வாழும் பூமியில்தான் எறும்புகளும் வாழ்கின்றன. பூனைகள் வாழும் வீடுகளில்தான் எலிகளும் வாழ்கின்றன. சிறுத்தைகள் வாழும் காடுகளில்தான் மான்களும் வாழ்கின்றன. சுறாக்கள் வாழும் கடலில்தான் சிறு மீன்களும் வாழ்கின்றன. பாம்புகள் வாழும் வயல்களில்தான் தவளைகளும் வாழ்கின்றன. வாழ்க்கை என்பது, ஏய்த்துப் பிழைப்பதல்ல. போராடி ஜெயிப்பது. உங்களுக்கு என்று வழி இருப்பது உண்மை. அதை […]
#சிந்தனைக்_களம் #chennaicarrentals #carrentalinchennai #rentalcarinchennai #carrentalserviceinchennai #carrentalsinchennai #chennaicarrental #chennaicarrentalservice #monthlycarrentalinchennai
எந்த சூழ்நிலையிலும் தன்நம்பிக்கையும் முயற்சியையும் விட்டுவிடக்கூடாது. ஒரு நிகழ்ச்சி நடந்து விட்டால் அதை நினைத்து கவலைப்படுவதாலோ வருத்தப் படுவதாலோ எந்த மாறுதலும் நிகழப்போவதில்லை. அதை நினைத்து கவலைப் படுவதற்கு பதிலாக அடுத்தது என்ன செய்யலாம் என்று யோசித்தால் நடப்பவையாவது நல்லவையாக நடக்கும்.#monthlycarentalchennai #monthlycarrentalsinchennai #monthlycarhire #withderivercarrentalinchennai #sanitizedcarrentalchennai #hospitalitycarrentalchennai #eventcarrentalinchennai உதாரணம், ஒரு ஒருவழி சாலையில், நீங்கள் இரண்டு சக்கர வாகனம் ஓட்டிக் கொண்டு செல்கிறீர்கள், அப்போது எதிரே பஸ் […]
#chennaicarrental #carrentalinchennai #chennaicarrentals #carrentalschennai #சிந்தனைக் களம்
இந்த உலகத்தில் மிக உயர்ந்தது மனிதனின் சிறு இதயம் தான் அதில் இருந்து வருகின்ற அந்த அன்பு தான் மனிதநேயம் என்று சொல்லப்படுகின்றது.முகவரி தெரியாத இடங்களில் முன் பின் தெரியாத மனிதர்களிடத்து இருந்து கிடைக்கின்ற எதிர்பார்ப்பு இல்லாத அன்பு, ஒற்றை புன்னகை, சின்ன உதவி, ஆதரவான வார்த்தைகள் இவை தான் மனிதநேயம் என்று கூறலாம்.இந்த மனித நேயம் என்ற ஒன்று இருப்பதனால் தான் இந்த உலகமே இயங்கி கொண்டிருக்கின்றது. அடுத்தவன் […]
#சிந்தனைக்_களம் #chennaicarrentals #carrentalinchennai #rentalcarinchennai #carrentalserviceinchennai
பிறரின் திறமையைப் பார்க்கும் போது மனதில் புது விதமான சிந்தனைகள் நமக்குள் தோன்றும் . நம்மிடம் இதே மாதிரி ஏதேனும் திறமை உள்ளதா என்று சிந்திக்கத் தோன்றும். அந்தச் சிந்தனையை வடிவமைக்கவும் , உருவாக்கவும் ,வழியைக் கண்டு பிடிக்கவும் நம்மை உந்தித் தள்ளும். அந்தத் திறமையானவரும் பாராட்டை ஏற்றுக் கொள்ளும் போது ,”உன்னிடம் கூட இந்தத் திறமை உள்ளதே.நீ இதை மிகவும் அருமையாக செய்வாய் ” என்று நம் திறமையை […]
தன்னம்பிக்கை கதைகள் #chennaicarrental #carrentalinchennai #chennaicarrentals #chennaitravels
என்னோட பதினைந்தாவது வயதில்.. நான் அமெரிக்காவில் குடியேற போகிறதா சொன்னேன் எல்லோரும் சிரிச்சாங்க …ஆனா நான் அமெரிக்கால குடியேறினேன்..!என்னோட 18 வது வயதுல நான் உலக ஆணழகன் ஆகப்போறதாக சொன்னேன்… எல்லோரும் சிரிச்சாங்க …நான் பலமுறை அந்த டைட்டிலை வென்றேன்..!அதன்பிறகு நான் சினிமாவில் பெரிய ஹீரோவா ஆகப்போறேனு சொன்னேன்.. எல்லாரும் சிரிச்சாங்க …நான் ஹாலிவுட்ல ஹீரோவாக ஆனேன்..!!சினிமால பெரிய வீழ்ச்சி வந்தபோது இவன் இனி அவ்வளவுதான் அப்படினு சொல்லி சிரிச்சாங்க […]
தன்னம்பிக்கை கதைகள்#chennaicarrentals #carrentalinchennai #chennaitravels #travelsinchennai #carrentalserviceinchennai
என்னோட பதினைந்தாவது வயதில்.. நான் அமெரிக்காவில் குடியேற போகிறதா சொன்னேன் எல்லோரும் சிரிச்சாங்க …ஆனா நான் அமெரிக்கால குடியேறினேன்..! என்னோட 18 வது வயதுல நான் உலக ஆணழகன் ஆகப்போறதாக சொன்னேன்… எல்லோரும் சிரிச்சாங்க …நான் பலமுறை அந்த டைட்டிலை வென்றேன்..! அதன்பிறகு நான் சினிமாவில் பெரிய ஹீரோவா ஆகப்போறேனு சொன்னேன்.. எல்லாரும் சிரிச்சாங்க …நான் ஹாலிவுட்ல ஹீரோவாக ஆனேன்..! சினிமால பெரிய வீழ்ச்சி வந்தபோது இவன் இனி அவ்வளவுதான் […]
#தன்னம்பிக்கை கதை #bestcarrentalcompanynearchennai #carrentalcompanies #toursandtravelsinchennai #luxurycarrental #weddingcarhire #cabsnearme #rentcarsinmadras
அவன் மிகவும் ஏழை. தன் குறைந்த வருமானத்தில் வாழ்க்கை நடத்திவந்தான். ஒரு நாள், தெருவில் பழங்காலக் காசு ஒன்று கிடைத்தது. அந்தக் காசின் நடுவில் துளை இருந்தது. துளையிட்ட காசு கிடைப்பது அதிர்ஷ்டம் என்று ஒரு நம்பிக்கை. அதனால், ‘அதிர்ஷ்டம் என்னைத் தேடி வரும், பணக்காரனாகிவிடுவேன்’ என்று நினைத்தான். அந்தக் காசைத் தன் கோட்டுப் பையில் போட்டுக் கொண்டான்.அன்று, அவனுக்கு மற்ற நாளைவிட அதிக வருமானம் கிடைத்தது. ‘எல்லாம் காசு […]