#இந்தியாவில் மளமளவென குறைந்த தினசரி #கொரோனா பாதிப்பு…!
இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்பான விவரத்தை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று காலை வெளியிட்டது. அதன்படி, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2 லட்சத்து 55 ஆயிரத்து 874 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. #chennaicarrentals #carrentalschennai #carrentalinchennai #carrentalsinchennai #cabsinchennai #westmambalamcarrental இது நேற்றைய பாதிப்பான 3 லட்சத்து 6 ஆயிரத்து 64 மற்றும் நேற்று முன் தின பாதிப்பான 3 லட்சத்து 33 ஆயிரத்து 533 […]
#இந்தியாவில் தொடர்ந்து 3-வது நாளாக குறைந்த தினசரி #கொரோனா பாதிப்பு.
#இந்தியாவில்_கொரோனா_வைரஸ் மீண்டும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, கடந்த சில நாட்களாக நாட்டில் கொரோனா பரவல் மின்னல் வேகத்தில் அதிகரித்து வருகிறது.இந்நிலையில், இந்தியாவில் கொரோனா பாதிப்பு தொடர்பான விவரத்தை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று காலை வெளியிட்டது. #hospitalitycarrentalchennai #carrentalinchennai #chennaicarrental #chennaicarrentals #chennaicarrentalservice #carrentalschennai #carrentalsinchennai அதன்படி, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3 லட்சத்து 6 ஆயிரத்து 64 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது நேற்றைய பாதிப்பான […]
#இந்தியாவில்_கொரோனா வைரஸ் மீண்டும் அதிகரித்து வருகிறது. #chennaicarrental #carrentalinchennai #rentalcabinchennai #rentaltaxiinchennai
இந்தியாவில் 2 லட்சத்தை நெருங்கிய தினசரி கொரோனா பாதிப்பு..! இந்தியாவில் கொரோனா வைரஸ் மீண்டும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, கடந்த சில நாட்களாக இந்தியாவில் கொரோனா பரவல் மின்னல் வேகத்தில் அதிகரித்து வருகிறது.இந்த நிலையில், இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு நேற்று 1 லட்சத்து 68 ஆயிரத்து 63 ஆக இருந்த நிலையில் இன்று 1 லட்சத்து 94 ஆயிரத்து 720 அதிகரித்துள்ளது. இதனால், நாட்டில் கொரோனா பாதிக்கபட்டவர்களின் மொத்த […]
#போக்குவரத்து வாகனங்களுக்கு அடையாள எண்கள் எப்படி வழங்கப்படுகின்றன? | #Doubt_of _Common Man #chennaicarrentals #carrentalsinchennai #touristcarrentalinchennai #travelsinchennai #toursandtravelschennai
வாகன உரிம எண்களில்லாத வாகனங்களைச் சாலைகளில் இயக்குவது #சட்டப்படி தவறானது என்றும் #இந்தியப் போக்குவரத்துத் துறையின் விதிமுறைகளில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது இந்தியாவில் சாலைகளில் இயக்கப்படும் அனைத்து வகையான வாகனங்களுக்கும் அடையாளமாக, இந்தியப் போக்குவரத்துத் துறையினால் வாகன உரிம எண்கள் (Vehicle Registration Numbers) வழங்கப்படுகின்றன. இந்த வாகன உரிம எண்களைத் தகட்டில் எழுதி வாகனங்களில் முன்புறம், பின்புறம் என்று இரு புறங்களிலும் பார்வைக்குத் தெரியும்படி பொருத்தி வைத்திருக்க வேண்டுமென்றும், வாகன உரிம […]
#இந்தியாவில் மீண்டும் அதிகரித்த தினசரி கொரோனா பாதிப்பு #chennaicarrental #carrentalinhennai #chennaicarrentalservice #t.nagarcarrental #touristcarrentalinchennai #touristcarrentalservicechennai #cabhirecarrentalchennai
இந்தியாவில் கொரோனா பாதிப்பு தொடர்பான விவரத்தை #மத்திய #சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று காலை வெளியிட்டது அதன்படி, #இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 6 ஆயிரத்து 984 பேருக்கு #கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது நேற்றைய பாதிப்பான 5 ஆயிரத்து 784 -ஐ விட சற்று அதிகமாகும். இதனால், நாட்டில் கொரோனா பாதிக்கபட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 47 லட்சத்து 45 ஆயிரத்து 747 ஆக அதிகரித்துள்ளது. கடந்த […]
#சிந்தனைக் களம் #chennaicarrentals #carrentalinchennai #carrentalschennai #chennaitaxirentals
யாருக்கோ வாழ்ந்து காட்ட இந்த வாழ்க்கை ஒன்றும் பரீட்சையில்லை #sanitizedcarrentalchennai #hospitalitycarrentalchennai #carrentalinchennai #chennaicarrental #chennaicarrentals நமக்காக வாழ்ந்துவிட்டுப் போவதற்கான ஒரு வாய்ப்பு மட்டுமே #chennaicarrentalservice #carrentalschennai #carrentalsinchennai #chennaitravels நாம் இதுவரை கடந்து வந்த பிரச்சனைகளை எல்லாம் எப்படி சரிசெய்தோம் என்பதைப் பற்றி சிந்தித்துப் பாருங்கள். நாம் பயப்பட்ட அளவிற்கு அது ஒன்றும் அவ்வளவு கடினமாக இருந்திருக்காது. #Carrentalmonthly #travelsinchennai #cabrentalinchennai #panindiacarrentals அப்படியெனில் நமக்கு அதிகமான பாதிப்பைக் […]
#TAMILNADU 7 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் #CHENNAICARRRENTALS #carrentalinchennai #chennaitravels #travelsinchennai #touristcarrentalinchennai #cabinchennai #cabrentalinchennai #raininchennai #நெல்லை, #தூத்துக்குடி உள்பட 7 மாவட்டங்களில் இன்று #கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக #சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
இது தொடர்பாக #சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தெற்கு வங்க கடற்பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறக்கூடும். இது மேலும் மேற்கு வடமேற்கு திசையில் வரும் நாட்களில் தமிழக கரையை நோக்கி நகரக்கூடும். #corporatecarrentalservices #carrentalschennai #Carrentalmonthly #monthlycarrrentalinchennai #hospitalitycarrentalchennai #இதன் காரணமாக, இன்று (நவ.23) #மதுரை, #விருதுநகர், #ராமநாதபுரம், #தென்காசி, #நெல்லை, #தூத்துக்குடி, #கன்னியாகுமரி […]
தமிழகம் முழுவதும் 5 ஆயிரம் இடங்களில் மெகா மருத்துவ முகாம் தொடக்கம் #chennaicarrentals #carrentalinchennai #rewntalcarinchennai #cabtrentalinchennai #travelsinchennai #touristcarrentalinchennai #carentaserviceinchennai
#சென்னை #chennaicarrental, வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் பெய்த கனமழையால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் பல இடங்களில் குடியிருப்பு பகுதிகளில் மழை வெள்ளம் தேங்கியுள்ளது. இத்தகைய சூழலில் பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவாத வகையில் சுகாதாரத்துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் வாயிலாக சம்பந்தப்பட்ட இடங்களில் நோய்த்தடுப்பு நடவடிக்கைகளாக பிளீச்சிங் பவுடர் அடிப்பது, கழிவுநீரை வெளியேற்றுவது, குப்பைகளை அகற்றுவது, சாலைகள் முழுவதும் குளோரின் பவுடர் […]
‘பள்ளிக்கு துள்ளி வரும் குழந்தைகளை நேசமுடன் வரவேற்போம்’ – #tamilnadu_CM #மு.க.ஸ்டாலின் #chennaicarrentals #carrentalinchennai #chennaitravels #travelsinchennai #toursandtravelsinchennai
நவம்பர் 1-ம் தேதி பள்ளிகளை நோக்கி துள்ளி வரும் பிள்ளைகள் அனைவரையும் வருக, வருக வரவேற்கிறேன் என முதல் – அமைச்சர் #மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார் #tamilnadu #cm #newsinchennai கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கல்வி நிலையங்கள் மூடப்பட்டு இருந்தன. தற்போது தொற்று பாதிப்பு குறைந்து வருவதால், பல்வேறு மாநிலங்களிலும் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், தமிழகத்தில் கடந்த செப்.1ஆம் தேதி 9 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு […]
அனைத்து புதிய வாகனங்களுக்கும் 5 ஆண்டுகள் காப்பீடு கட்டாயம்- சென்னை ஐகோர்ட்டு #sanitizedcarrentalchennai #insurance #chennaihighcourt #chennaicarrental #chennaicarrentals #carrentalinchennai #chennaitravels #touristcarrentalchennai
2016ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஒகேனக்கல்லில் நடந்த சாலை விபத்தில் மரணமடைந்த சடையப்பன் என்பவரின் குடும்பத்தினர் இழப்பீடு கேட்டு ஈரோடு மோட்டார் வாகன விபத்து இழப்பீட்டு தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த தீர்ப்பாயம், சடையப்பன் குடும்பத்திற்கு 14 லட்சத்து 65 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவு பிறப்பித்தது. இதை எதிர்த்து நியூ இந்திய அசூரன்ஸ் கம்பெனி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. அந்த வழக்கை நீதிபதி […]
