#இந்திய_கிரிக்கெட் வீரர்கள் 2 பேருக்கு #கொரோனா தொற்று
#லண்டன்_இங்கிலாந்து தொடருக்காக இங்கிலாந்து சென்றுள்ள இந்திய #கிரிக்கெட்_அணியை சேர்ந்த 2 வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள #இந்திய_அணி வீரர்கள் 2 பேரும் நலமுடன் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதில் ஒருவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். இவர் தனிமை முடிந்து #துர்ஹாமில் #இந்திய_அணியுடன் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் இங்கிலாந்து சென்று திரும்பிய #இலங்கை அணியில் வைரஸ் உள்ளே நுழைந்திருப்பது தெரியவர இந்தியா-இலங்கை தொடர் ஜூலை 13ம் தேதியிலிருந்து ஜூலை […]