#carrentalinchennai #chennaicarrentals #chennaitravelsஇந்தியாவில் 2-வது நாளாக 16 ஆயிரத்தை தாண்டிய ஒரு நாள் கொரோனா பாதிப்பு
இந்தியாவில் கொரோனாவின் கொடூரம் சமீப காலமாக குறைந்து வந்தது ஆனால் தற்போது கடந்த சில தினங்களாக புதிதாக தொற்றுக்கு ஆளாவோரின் எண்ணிக்கை சற்று அதிகரித்து வருகிறது.இந்த நிலையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 16,577 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,10,63,491ஆக அதிகரித்துள்ளது. அதேபோல், தொற்று பாதிப்பால் இன்று ஒரே நாளில் 120 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் […]